நம் இனிய தமிழ் மொழியாம் தமிழை இப்புதிய நூற்றண்டின் சிறுவர்களுக்கு மேலும் விரிவு படுத்த வந்ததே இந்த "ஆரம்ப வண்ண தமிழ் மலர்". இதில் குழந்தைகளுக்கு உற்சாகம் ஊட்டக்கூடிய சிறப்பு அம்சங்கள் பல உள்ளன.
தமிழ் எழுத்துக்களின் வரிசை முறை , வண்ணங்களால் படங்களுடன் அமைவது இதன் தனிச்சிறப்பு. இளஞ்சிறுவர்களின் பொது அறிவை மேலும் வளர்த்திட அவர்கள் மனதில் பதியும்படியாக வண்ணப்படங்களுடன் மாதிரிகள் அமைத்துள்ளது மற்றோரு சிறப்பு. இந்நூல் அவர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் என்பதில் சிறிதும் ஐயமில்லை